விழிப்புணர்வு முகாமில் பல்வேறு தகவல்களை வழங்கிய சேலையூர் காவல் துறையினர்
ராஜகீழ்பாக்கம் அகிலா ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஃபார்வா சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சேலையூர் காவல் நிலையம் குற்றவியல் பிரிவு காவல் ஆய்வாளர் மங்கல லட்சுமி கலந்துகொண்டு பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் பேசிய அவர் கண்காணிப்பு கேமராகளின் அவசியம் பற்றியும், எவ்வாறு புலன் விசாரணைக்கு பயன்படுகிறது என்பதை பற்றி விளக்கினார். குழந்தைகளுக்கு தைரியம் ஊட்டி எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று கூறிய அவர், தொலைபேசி பயன்பாட்டை குறைப்பது பற்றியும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் அதை […]
விழிப்புணர்வு முகாமில் பல்வேறு தகவல்களை வழங்கிய சேலையூர் காவல் துறையினர் Read More »