State Level Chess competition held at Madambakkam
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தனியார் பள்ளியில் இரண்டாவது மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் மாநில அளவிலான மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி அன்னை அருள் பள்ளி, மற்றும் ஆர்.வி.செஸ் அகாடமி இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜோசப் செல்வகுமார் கிறிஸ்டோபர் ஆண்டனி தலைமையில், ஆர்.வி. செஸ் அகடமி நிறுவனர் வி. ஜெகன் முன்னிலையில் நடைபெற்றது. எட்டு வயது […]
State Level Chess competition held at Madambakkam Read More »