மாடம்பாக்கத்தில் சீதா பிராட்டியாருக்கு
அஷ்டோத்திரஸ்த நாமாவளி

ஆடிப்பூரத்தை முன்னிட்டு மாடம்பாக்கம் மாருதி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சீதா பிராட்டியாருக்கு அஷ்டோத்திரஸ்த நாமாவளி அர்ச்சனையும், வலையால் சாத்துதலும் நடைபெறும். இவ்விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு தாலிச்சரடு, மஞ்சள் குங்குமம், தாம்பூலத்துடன் பிரசாதங்கள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9443040560/9443325974 என்கிற எண்களை தொடர்பு கொள்ளவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top