ஹஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்வதற்காக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ 50 லட்சம் ஒதுக்கியிருந்தார்.
இந்த பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.