சிட்லபாக்கம் ஏரியை புனரமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

சிட்லபாக்கம் ஏரியை புனரமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் சிட்லபாக்கத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், அதிமுக உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 2000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 50% பணிகலே முடிவடைந்துள்ள நிலையில் மீதி பணிகளை விரைவில் முடிக்க ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top