Hippo bites caretaker at Vandalur Zoo

நீர்யானை கடித்ததில் பரமரிப்பாளர் படுகாயம்

தாம்பரம்: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நீர்யானை பராமரிப்பாளரான குமார் இன்று வழக்கம் போல் நீர்யானை கூண்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது திடிரென கடித்ததில் படுகாயம் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக குமாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top