சிட்லப்பாக்கத்தில் அஞ்சல் துறை சிறப்பு முகாம்
சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் லையன்ஸ் சங்கம் மற்றும் இந்திய அஞ்சல்துறை இணைத்து நடத்தும் அஞ்சல்துறையின் சிறப்பு முகாம் 25.03.2023 சனிக்கிழமை மற்றும் 26.03.2023 ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் பாம்பன் சுவாமிகள் சாலை, கலைவாணர் பூங்கா அருகில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த முகாமில் புதிய ஆதார் எடுக்கவும், கட்டாய பயோமெட்ரிக் பதிவு செய்யவும் கட்டணம் இல்லை. ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், தொலைபேசி எண் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் ஆகிய திருத்தங்களை செய்ய சேவை கட்டணம் ரூ 50.
அஞ்சல் துறை வாங்கி கணக்குகள், மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் அஞ்சலக கணக்குகளை இணைந்தாலும் இந்த முகாமில் நடைபெறும்.
324ல்- லையன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் சி ஜெகன் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
நிகழ்ச்சி அமைப்பு பணிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் விக்டோ, சங்க தலைவர் முரளி, சங்க செயலாளர் கலையன்பன், சங்க பொருளாளர் பாஸ்கரன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் முகவர் விஜயகுமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பிரதாப் ஆகியோர் செய்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு 9840506049/7010957838 என்கிற எண்களை தொடர்பு கொள்ளவும்.