சேலையூர் 45 வது வார்டில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி

தாம்பரம்: சேலையூர் 45 வது வார்டு ஏழுமலை தெரு சிமெண்ட் சாலை பணி நடைபெறுகிறது.

மண்டல குழு தலைவர் எஸ் இந்திரன், மாநகராட்சி பொறியாளர் துணை பொறியாளர், மாமன்ற உறுப்பினர் கொடி தாமோதரன் இந்த சாலையை ஆய்வு செய்தனர்.

சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் ஏழுமலை தெரு பொதுநல சங்கம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top