பாரதிய ஜனதா கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தாம்பரம் கிழக்கு மண்டல் சார்பாக 17.9.2023. அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிழக்கு தாம்பரத்தில் 65வது வார்டு கிளை நிர்வாகிகளுடன் சக்தி கேந்திர பொறுப்பாளர் பிரசன்னா தனுஷ்கோடி அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினர் மண்டல் பிரபாரி குருநாதன் மற்றும் கிழக்கு தாம்பரம் மண்டல் தலைவர் கோரல் V P கணேசன் அவர்கள் முன்னிலையில் பிறந்தநாள் விழா சேலையூர் SB mahal லில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் மாற்று கட்சியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் நபர்கள் புதியதாக பாரதிய ஜனதா கட்சியில இணைந்தனர்.