குரோம்பேட்டையில் இரத்ததான முகாம்
குரோம்பேட்டை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் இரத்ததான முகாம் 08.10.2023 காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 வரை, செயின்ட் டான் போஸ்கோ பள்ளி, நெமிலிச்சேரி, குரோம்பேட்டையில் நடைபெறவுள்ளது.
மேலும் தகவலுக்கு: 74483 76060 / 9884258805 / 9444421947